பக்கம்:Amaladitya-An Adaptation of Shakespear.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 郤。 கேள. <&#LÈ. ء ميائي கா. அ10, அமல தி த் ய ன் (அங்கம்-5. அவர்களுக்கு இரத்தம் வருவதைக் கண்டு மூர்ச்சை யாவி ஞள். இல்லை இல்லை -அந்தப் பானம்-பானம், -கண்ணே ! அமலாதிக்யா -அந்தப் பானம் -பானம் ! - எனக்கு விஷம் கொடுத்து விட்டார்கள் ! (மடிகின்ருள்.) ஹா மோசம் -ஆஹா சாற்றங்கள் கதவை இந்த மோசத்தை உடனே கண்டுபிடிக்க வேண்டும் ! இதோ இருக்கின்றது அது அமலாதித்யா ! அமலாகித்யா, நீ கொல்லப்பட்டாய் ! உலகத்திலுள்ள எந்த ஒளன:தமும் உன்னைக் குணப்படுத்தாது. உன் உயிர் இன்னும் அரை கா ழிகையும் நிலத்திாது. மோசம் விளைத்த ஆயுதம் உன் காத்தி லிருக்கின்றது, கூர் மழுங்கப்படாது-விஷம் நடப் பட்டு -நான் செய்த சூது என்மீதே கிருப்பிக்கொண்டது, ஐயோ இதோ கான் விழ்ந்து கிடக்கின்றேன்.-இனிஎழப் போகிற கில்லை. உன் தாயார் விஷத்தினுல் கொல்லப்பட் -ாள் 1- இனி என்னல் முடியாது. --அரசன் அரசன் தான் அத்தனைக்குங் காரணம் ! முனையில் விஷம் இருக்கின்றதா ஆகுல் விஷமே..! உன் வேலையைப் பார் ! |மஹாராஜாவைக் குத்திக் காயப் படுத்துகின் முன்.) மக்திரிகள். ராஜத்துரோகம் ராஜத்துரோகம் . # 2. ~. . * • - - * . . . ; • *. . . . x2 ஐயோ! என்னேக் காப்பாற்றுங்கள் நண்பர்களே -என்க் குக் காயம்தான் பட்டிருக்கின்றது ! இதோ பழிக்கஞ்சா விபசாரக் கொலையாககளுன குர்ஜான்ே குடி இத்தப் பானத்தை உன்னுடைய முத்தம் இருக்கின் றதா இங்கு போ என் தாயாரைப்பின் தொடர்ந்து ! (அசன் இலக்கின்மூன்.) அவனுக்குத் தக்கக் கதியே கிடைத்தது. அது அவளுல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Amaladitya-An_Adaptation_of_Shakespear.pdf/180&oldid=725180" இலிருந்து மீள்விக்கப்பட்டது