பக்கம்:As We Sow-So We Reap.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தி. முற்பகற் செய்யின (அங்கம் i தெரியாதல்லவா ? இதோ பார், என்ன எளிதில் மேலாகப் புதைத்திருக்கும் கல்வந்து விடுகிறது-இதோ பெட்டி இதோ பெட்டி : (பெட்டியை வெளியில் எடுக்கிருன்.) இதோ இத் தீப்பெட்டியை எடுத்து விளக்கை யேற்று. இதற்கென்றே இன்று இதை முன்ஜாக்கிரதையாகக் கொண்டு வந்தேன். (தர்மபாலன் ஒரு விளக்கை எற்றுகிருன்.) இதுதான் இதன் திறவுகோல்-தோழா ! இதென்ன ? இதென்ன ? என் இடது தோள் இவ்வாறு துடிக்கிறதே! ஐயனே, அதெல்லா மொன்றுமில்லை ; மிகவும் இருட்டி விட்டது. வாரும், அரண்மனைக்குப் போய் எல்லாம் பார்த்துக் கொள்வோமே ; இப்பொழுதே என்ன அவ சாம் ? வாரும் வாரும்ஒரு கணமும் என்னுல் பொறுக்க முடியாது. (திறந்து அதிலிருக்கும் விருபத் தை வெளியில் எடுக்கிருன்.) பார்த்தாயா நான் அப்பொழுதே சொல்லவில்லையா ஒரு கிருபமாகத்தானிருக்க வேண்டுமென்று என்ன எழுதியிருக்கிறது. பார்ப்போம். இருபத்தொரு வயதை யடைந்த என்னருமைப் புதல்வன் மதனமோஹன லுக்கு. ” (நிருபத்தி லெழுதி யிருப்பதை விரைவா கத் தனக்குள்ளே படித்துப் பார்த்து.) தோழா !-தோழா !-இதென்ன நான் கனவு காண்கி றேனே ?-நான் காண்பது உண்மையோ ?அரசே! என்ன ? என்ன ? தர்மபாலா ! இதைப் படித்துப்பார் ? (கடிதத்தை அவனிடம் கொடுக்கிருன்.) (படித்துப் பார்த்து) என்ன ஆச்சரியம் -ஜெயகேது மன் னன். கிரிஜாவை யன்றி வேருெரு பெண்ணை விவாகம் புரி யும்படி உமக்குக் கட்டளே யிடுவாரோ?-ஆயினும் இதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:As_We_Sow-So_We_Reap.pdf/17&oldid=725594" இலிருந்து மீள்விக்கப்பட்டது