பக்கம்:Sarangadara.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.4) ச ங் க த ர ன் 23 காவது இப்பொழுது விவாகஞ் செய்வதாவது வேண்டாம் அம்மணி f 毋, ஆணுல் எப்பொழுதும் விவாகஞ்செய்துகொள்ளாது காலம் கழித்துவிடப் போகிருயோ ? 子宦: அப்படியல்ல, நான் வேண்டியபொழுது விவாகஞ் செய்து கொள்ளுகிறேன். s. ஆனல் நான் உயிருட னிருக்கும் பொழுதே உனக்கு விவா கஞ் செய்து கண்குளிர வேண்டாமா ? சுக். அம்மணி, வேண்டாதவரை வற்புறுத்துவானேன்? சான் காத்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு விவாகஞ் செய்து பார்க்கிறதுதானே ? 莎耶。 ஆம், அப்படிச் செய்யும் அம்மணி. LD, எங்கள் தகப்பனர், எனக்குமொரு விவாகம்吕打。 ஆம், சரி அம்மணி, இவர்களிருவருக்கும் விவாகஞ்செய்து விடும் ! மதனிகை வருகிருள். மத. அம்மா, தங்களை மஹாராஜா பார்க்கவேண்டுமென்று சொல் ஆம்படி கட்டளையிட்டார். BI , மஹாராஜாவா ? எதற்காக ?-ஏதோ விசேஷமிருக்கவேண் டும். சாரங்கதாா, இங்குதான் இரு, நான் போய் வருகி றேன்.-எங்கிருக்கிருர் மஹாராஜா ? மத. ஜகன்மோகன மண்டபத்தி லிருக்கிரு.ர். 奥。 தனியாக இருக்கிருரோ, அல்லதுமத. இல்லை, தனியாகத்தா னிருக்கிருர் (ரத்ளுங்கி போகிருள்.) சுக். மதனிகா, எது, இந்தப்புறம் கிரும்பியது ? - மத. சேஷமொன்றுமில்லை. சிக்கிராங்கிதேவி சுமந்திரரைப் பார்க்கவேண்டுமென்று சொல்லும்படி இங்கனுப்பினர்கள். அதைக்கூற இங்கு வந்த சமயத்தில், இடையில் மஹாராஜா கண்டு ராஜபத்ளிையைக் காணவேண்டுமென்று ஆக்யாபித் தார்கள், ஆகவேமதனிகா, என்ன்ேயா சித்திராங்கிதேவி காணவேண்டுமென்று கூறிஞர்கள்? Brlů.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/29&oldid=730048" இலிருந்து மீள்விக்கப்பட்டது