பக்கம்:Sarangadara.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சுங், அர்ப், சுக். ԼՈ:). ös。 சும. சுங். in 85), 莎释。 3rts), சுந், மதி, Sri Da UD (). சா. Լճէյ 莎苷。 மிது. ச் ங் க த ர ன் அங்கம்-2 சரி சதுரங்கம், சொக்கட்டான் ஆடலாகாது ; தீர்ந்தது! பிறகு என்ன செய்வது? ஐயா, சுமந்திரரே, கோலி, பம்பரம், முந்திரிக்கொட்டைஇறுக்கி, சிதம்பரம் ஆடலாமா? அதாவது சொல்லுங்கள். அவைகளிலும் பந்தயம் வைத்திடலாகாது. ஒழிந்தது, ஆல்ை அரசே, சம்மா! சும்மா ஆடலாம், வா ருங்கள், சும்மா! எங்கள் தகப்பனர் . சும்மா வருமோ சுகம் ” என்றெழுதி யிருக்கிருர். தோழனே, எதுவு மாகாதென்கிருய், ஏதாவது சொல் சீக் கிாம். என்மனம் ஒருவாரு யிருக்கிறது. குதிரையேறிச் சவாரி செய்வோமா? யானேயின்மீது பவனி வருவோமா? புரு விடுவோமா? அரசே, புரு விடுவோம் வேடிக்கையாக. சும்மா! சும்மா விடுவோம். விசும்மா வருமோ சுகம்'ஆம், அது தான் நல்ல வேலை. சுந்தரகா, என் னுடைய தாரா வைக் கொண்டுவா ஜாக்கிரதையாக என்னுடைய கெய்ராவைக் கொண்டுவா. அப்படியே என் துணியாவையுங்கொண்டு வருகிறேன். (போகிருன்) ஐயா, சுமந்திரரே, புரு என்பது என்ன p புரு என்பது தெரியாதா? ஒரு பட்சி. பட்சி ! எதைப் பட்சிக்கும்? எதையா பட்சிக்கும்! (நகைக்கிருன்) இல்லை, மனிதரைப் பட்சிக்குமா என்று சந்தேகம். ஆமாமையா, நீர் போம், இங்கிராதீர் ! உத்தரவுப்படி. சந்தோஷம் ! (விரைந்து பே கிருன்.) சுந்தாகன் புருக்களைக் கொண்டுவருகிருன். இருவரும். கொடு இப்படி கொடு இப்படி ! ፴ዥ. சுமந்திரா, சித்தமாயிருக்கிருபா ? விடுவோமா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Sarangadara.pdf/44&oldid=730065" இலிருந்து மீள்விக்கப்பட்டது