பக்கம்:The Wedding of Valli.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) வள்ளி மண ம் 17 லுக்கு உன்னேக் கலியாணம் செய்வித்துக் கண்குளிர வேண்டு மென்பதே ! 6}}, அடடடா-என்ன ஸ்வாமி! நீங்களும் இந்தக் கதை பேசத்தானு வந்தீர்கள் ! க. மை. ஒய் ! நான் அப்பவெ சொல்லலெ, வேறெ என்னமானுலும் பேசுங்க. இந்தக் கலியான சமாசாரம் மாத்திரம் எடுக் காதிங்க. அப்புறம் என் தங்கிச்சிக்கும் கோவம் வரும், எனக்கும் கோவம் வரும். வத்துதா ஒரே அடியில் ஏழு : பத்தாம் ! 晤。 கொஞ்சம் பொறு அப்பா-வள்ளி, குழந்தாய், இது என்ன ஆச்சரிபம், இதுவரையிலும் முக மலர்ச்சியுடன் என்னுடன் பேசிக்கொண்டு வந்தவள், விவாஹ விஷயத்தைப்பற்றி • ^ * + : - - நான் பேச்செடுத்தவுடன், முகம் மாறுவானேன்? ξΣ, ஸ்வாமி, இதற்குக் காரணம் என்னேக் கேளாதீர்கள், என்னி டம் யாராவது என் விவாஹத்தைப்பற்றி பேச்செடுத்தால் என்னேயுமறியாதபடி எனக்குக் கோபம் வருகிறது. இந்த கெட்ட குணம் என்னிடம் இருக்கிறது. க. மை. ஒரே அடியில் ஏழு இந்த தடி என்னிடத்தி விருக்கிறது! பத்தாம், இப்பவெ சொன்னேன். 铂T, வள்ளி, குழந்தாய் ! கன்னிப் பருவமடைந்த உன்னைப் போன்ற கன்னியர் கலியான வார்த்தை யெடுத்தால் கணி வுடன் கேட்பார்களே யொழிய கடுகடுக்க மாட்டார்களே. நீ மாத்திரம் இந்த இயற்கைக்கு விரோதமாக நடப்பானேன்? இதற்கு எதாவது காரணமிருக்கவேண்டும். நீ என்ன உன் ஆயுள் முழுவதும் கன்னியாகவே காலம் கழிக்கக் தீர்மா னித்திருக்கிருயா என்ன ? ←ai , இது என்ன சங்கடமா யிருக்கிறது-அப்படித்தான் என்று வைத்துக்கொள்ளும். நா. குழந்தாய், அப்படி நீ தீர்மானம் செய்வது தவறு ; கன்னி யாகப் பிறந்த ஒவ்வொருத்தியும் ஒரு கணவனே யடைவது 3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/22&oldid=732289" இலிருந்து மீள்விக்கப்பட்டது