பக்கம்:The Wedding of Valli.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 శి, ఛ:డి శ్రీ. ♔. ♔ും தோ, வள்ளி மண ம் (அங்கம்-1 ঘে গ্ৰ ! என்னு சொன்னெ?-பலஹாாமா ?- எதோ எதோ காட்டு பார்ப்போம்- - இதைச் சாப்பிட்டுப் பார்-அதை யேன் தின்கிருய்?-இது என்ன ருசியா யிருக்கிறது பார். (அவனிடம் கொடுக்கிருர்) (கின்று கொண்டே) அடடா - ரொம்ப கண்ணு யிருக்கிற தையா -ஐயா வேடரெ இதெ கொஞ்சம் சாப்பிட்டுகினு யிருக்கிறேன்-நீங்க-இந்த தினெப்புனத்துக்குள்ளேபோய் கண்ணுய் தேடிப் பாருங்க - எனக்குகூட ஒரு-மாஉவக் தாப் போலெ காபக மிருக்குது இப்பொ-கண்கு தேடிப் பாத்து புடிச்சிம் போங்க - அதுவரைக்கும் இந்த மூட் டெயெ நாலு பத்தாமா பாத்துகினு யிருக்கிறேன். - போய்ப் பாருங்க சீக்கிரம் போங்க சீக்கிாம் போங்க - (ஒருபுறமாகத் தின் றுகொண்டே போகிருன்.) இனி தோழியைப் பிரித்து, வள்ளியைத் தனிக்கச் செய்ய வேண்டும். (மானைத் தேடுவதுபோல், வள்ளியை உற்றுப் பார்த்தவண்ணம் பாணருகில் போகிரு.ர்.) தோழி - என்ன ஆச்சரியம் - என்னேயு மறியாதபடி எனக்கு மனவெழுச்சி புண்டாகிறது. அதோ கற்சகுனமும் தோற்றுகிறது - என் மனோதம் சிக்கிரம் முடிவுபெறு மென்று எனக்குள் ஏதோ சொல்கிறது.-- என்ன அம்மா, அது அசாத்தியமாச்சே! அது எப்படி கிறை வேறும் அது முடியாத காரியம் என்று உமக்கு எத்தனே முறை சொல்வது ?

fr عمل جاتے rسسیس۔ ہمہی. r_ -ே بُر میrسہ அதிருக்கட்டும்-தோழி-அதோ பார், யாரோ ஒரு ஆட வன் நமது தினேப்புனத்தை யெல்லாம் அழித்துக்கொண்டு இந்தப் பக்கமாக வருகிருற்போ லிருக்கிறதே ! அம் அம்! நாம் போய் அவரைத் தடுப்போம் تبی و جیم ஆம் ஆம் ! அவரைத தடுபபோம வாரும(இருவரும் கீழே இறங்கி வருகின்றனர் : தோழி முன்பு செல்கிருள், வள்ளி பின்பாக வருகிருள்.) யாாையா அது ' எங்கள் தினேப்புனத்தை யெல்லாம் காலால் மிதித்துப் பாழாக்குகிமீர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/33&oldid=732301" இலிருந்து மீள்விக்கப்பட்டது