இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
126
- பெண் : பொறுமையை அளிப்பது
- ஆண் : சிரிப்பு-இதைப் புரிந்தவர் அடைவது களிப்பு (சிரி)
- பெண் : மனிதன் மாறுவதில்லை-அவன்
- மாறிடில் மனிதனே இல்லை!
- ஆண் : வந்திடும் அவனால் தொல்லை-நீ
- சிந்தித்துப் பார் என் சொல்லை(சிரி)
மாடப்புறா-1962
- இசை : K. V. மகாதேவன்
- பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா