பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்தன் 65 குளிக்கும் அறையை நோக்கி விரைந்தேன்; கதவு தாளிடப்படாமலிருந்ததால் காத்திருந்து பார்க்காமல் திரும்பினேன். எங்கு சென் ருர்? எதையோ யாரோ உருட்டிற்ை போலிருந்ததே, அது அவர்தான? அவரேதான? அல்லது...... ஏன் அவராகவே இருக்கக்கூடாது? அவராகவே தான் இருக்கவேண்டும்! ஒடினேன்; தேடினேன். ஒர் அறை; இருட்டறை. அந்த அறையிலிருந்த இருட்டைக் கிழித்துக்கொண்டு ஒரு தீ க்கு ச் சி திக்கென்று எரிந்தது! கின்றேன்; பார்த்தேன். அவர்தான்; அவரே தான். தீக்குச்சியின் வெளிச்சத்தில் எதையோ தேடிய வண்ணம் பீதி நிறைந்த அவருடைய கண்கள் கான் இருந்த திசையை நோக்கி கோக்கித் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தன! கண்டேன்; காணுதவள் போல் ஒளிந்து கின்றேன் ஐயோ, இதென்ன! அங்கிருக்கும் விஷக் குப்பியை அவர் ஏன் தம்முடைய கடுங்கும் கைகளால எடுக்கிருா? அவசர அவசரமாக அதை ஏன் ஆவலே உருவாய்த் திறக்கிருர்? رw கின்றது கின்றபடி கிற்கும் அவருடைய கண்கள் ஏன் மூடுகின்றன? அவருடைய உதடுகள் ஏன் அசை கின்றன?