பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



IV

தொண்ணூறு வயதுச் செவிலி எழுந்து,

அவள் மடியில் குழந்தையை வைத்தாள் -

கோடை மழைபோல் கண்ணீர் பெருகிற்று,

'என் இன்பமே, இனி உன்பொருட்டே உயிர்!'

என்றனள்.