பக்கம்:ஆங்கிலக் கவிதை மலர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

IV

கேணியில் கடைசித் துளியானாலும்,
கரையில் தாகத்தால் வாடினும்,
என் அறிவு மயங்கு முன்
உன்னை நினைந்தே குடிப்பேன் !

V


தேவனுக்குரிய திராட்சை ரஸம் போல்
இந்தநீர்த் துளியும் ஈவேன்,
நண்பா ! நன்மை உண்டாவதாக !
எனது, உனது இன்பம் காண்பதாக !


55