பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 鲨量3》 அறிகின்ற அறிவு ஒன்றுதான் ஞானம் எனப்படும் என்பதே யாகும். “...ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு. 40 (உணர்வு-ஞானம்; நோக்கும்-சென்று பற்றும்.) என்பது ஆழ்வார் திருவாக்கு. உண்மையில் இறைவனையாவது, அவன் சாயல் அல்லது உருவத்தையாவது அறிந்து கொள்வது அருமை. இவற்றை அறிய முயலும்போது அறிவு அறியாமையாகி விடுகின்றது! 'அறிதோறும் அறியாமை கண்டற்றால்: என்று இன்பத்திற்குக் கூறும் கூற்று இறைவனை அறிவதற்கும் பொருந்தும். உணர்வார்.ஆர்.உன்பெருமை ஊழிதோறு ஊழி: உணர்வார்.ஆர் உன்உருவம் தன்னை? - உணர்வார்.ஆர்? விண்ணகத்தாய் மண்ண்கத்தாய்! வேங்கடத்தாய்! நால்வேதப் பண்ணகத்தாய் கிேடந்த .. 8 4?(:frsلt |ஊழிதோறு ஊழி.காலம் உள்ள அளவும்; பால்.திரும் பாற்கடல்). - என்று பாடுகின்றார் ஆழ்வார் இறைவனை நோக்கி. *யுகக்கணக்காக ஆராய்ச்சி செய்து கொண்டே போனாலும் 40. முதல் திருவந்: எ. 41. குறள்.11.10. 42. முதல். திருவந். 68, 3