பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

go இரு பெருந்தலைவர் "அவரிடம் புஸ்தகத்தைக் காட்டினபோது அவர் அடைந்த ஆனந்தம் இவ்வனவென்று சொல்லி முடியாது. பெரிய காரி யத்தை மேற்கொண்டு நிறைவேற்றிவிட்டீர்கள்! இனி, சிலப்பதி காரம் முதலியவற்றையும் இப்படியே அச்சிட்டுப் பூர்த்தி செய்ய வேண்டும், என்று சொன்னர்.

சேலம் இராமசுவாமி முதலியார் சென்னேயி லுள்ள கையொப்பக்காரர்களிடமிருந்து பனம்

தொகுத்து, திகுவல்லிக்கேணி விசுவநாத சாஸ்திரி யாரிடம் கான் வாங்கியிருக்த கடனேத் தீர்த்து விட்டார். 器 将 娶 ' அவருக்குப் பணம் .ெ க ச டு த் து வி ட் ட விஷயத்தை முதலியார் எனக்கு எழுதிய போது என் தலையிற் சுமந்திருந்த பெரும்பாரம் நீங்கியது போன்ற ஆறுதலை அடைந்தேன். 姿 勢 兹 மறுநாள் நானும் கிருஷ்னேயரும் சென்னையை அடைந்து சேலம் இராமசுவாமி முதலியார் பங்களா வில் தங்கிைேம். அவர் அப்போது அலகாபா துக்குப் போயிருந்தார். 路 激 ※ 'முதல் முதலாக எனக்குச் சேலம் இராமசுவாமி முதலியார் சிலப்பதிகாரம் மூலமும் உரையுமடங்கிய கடிதப் பிரதி ஒன்று கொடுத்தார்.” 亲 染 影 உண்மையின்-உணர்ச்சியின் - உயிரோவியங் களாய் விளங்கும் மேற்கண்ட வாசகங்களைப் படிக் கும்போது பெரியார் இராமசுவாமி முதலியாரின்