பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 0 முருகுகந்தரம் சொற்கோ:

போராட்டம் அம்மா! தமயத்தி:

போராட்டமா? ஏம்ப்யா! இது போராடும் வயதா? படிக்கும்வயதப்பா! சொற்கோ:

ஏம்மா! தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

பெரிய போராட்டத்தை நடத்தியதாக நீங்கள் தானே சொன்னிகள்! தமயந்தி:

தீட்டியமரத்திலேயே பதம் பார்க்கிறாயே! வள்ளுவர்உனக்காகவே ஒரு குறட்பா பாடியிருக்கிறார்! சொற்கேர் :

என்னம்மா அது? தமயந்தி: -

கற்றிலனாயினும் கேட்க'- என்று நீ படிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை! நான் சொல்வதைக் கேள்! சொற்கோ:

தாயே!.

உங்களைத்