இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
127 0 முருகுகந்தரம்
உன்னுடைய வீரவசனம் கேட்பதற்குச்சுவையாக,
இருக்கிறது. தமிழினம் அழிந்தபிறகு தமிழிழம் எதற்கு? உங்கள் குறிக்கோளை அடையச் சமாதானத் தீர்வே கிடையாதா?
ஒiன:
சமாதானப் பேச்சு என்பது எங்களை நோக்கி எங்கள் பகைவர்களால் அடிக்கடி வீசப்படும் பட்டு வலை! ஒவ்வொரு முறையும் நாங்கள் அதில்
சிக்கிச் சீரழிந்ததுதான் மிச்சம்.
്ങ്ങr! - எந்தப்போராட்டத்துக்கும் ஒர் எல்லை இருக்கிறது. வன்முறைமீண்டும் _ வனமுறைககுததான வித்திடும். சமாதானநதரனநிலையான் தீர்வைத்தரும். இதை நீபார்க்கத்தான் போகிறாய்!
(எழுந்து செல்கின்றனர்
-திரை