பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 2 126

என்னால்புரிந்து கொள்ள முடியவில்லை.

வீன:

நீங்கள்என்ன சொல்கிறீர்கள் என்பது புரிகிறது, பங்காளிச் சண்டையைக் குறிப்பிடுகிறீர்கள். பகைவன் கைக்கூலி நம் இன்த்துக்கும் பகைவன் தானே? நம்முடைய பாத்தியில் முளைத்தது என்பதற்காக

நம்பி;

போராளிக்குழுக்களிடையே ஏற்படும்மோதல்கள்

சிதறடித்து விடவில்லையா? உங்கள் ஆற்றல் சிதறாமல் ஒரு முகப்படுத்தப்பட்டிருந்தால் உங்கள் குறிக்கோளை என்றோ எட்டியிருப்பீர்கள்.

விண:

ஈழத் தமிழ்க் குழந்தை பிறக்கும்போதே துப்பாக்கியோடு பிறக்கிறது.

கடைசித் தமிழன் இருக்கும்வரை போராட்டம் இருக்கும்.