பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பி:

133 0 முருகுசுந்தர்ம்

எந்த இடத்திற்கும் செல்லவேண்டியவன். ஒரு பயங்கரவாதக் கும்பலைப்பற்றி உளவறிய வந்திருக்கிறேன். நான் யார் என்பதைப்பற்றியோ எதற்காக வந்திருக்கிறேன் என்பது பற்றியோ யுாருக்கும் தெரியக்கூடாது.

பயங்கரவாதமா? இந்தப்பகுதியிலா? இந்த ஆர்._ 彰 அமைதியாகத்தானே இருக்கிறது?

நெடுமுடி:

நம்பி;

கடல்கூடப் புயலுக்குமுன் அமைதியாகத்தான் இருக்கும்.

பயங்கரவாதம் தமிழ்நாட்டுக்கும் வந்து விட்டதா?

நெடுமுடி:

நம்பி.

பயங்கரவாதம்

காற்றைப்போல் எங்கும் பரவியிருக்கிறது. திரைப்படம் வானொலி போலப் பயங்கர வாதமும் உலக மக்களுக்குப் பழகிப்போய் விட்டது.

என்ன அண்ணா பயங்கரவாதத்தைப்பற்றி