பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 26 அம்ரிதா:

கொந்தளிக்கும் கடலில் என் சிறிய படகு எவ்வளவு தூரம் தாக்குப்பிடிக்கும் என்பது தெரியவில்லை நெடுமுடி:

முயன்று போராடிப்பார் அடுத்துநீ செய்ய விரும்புவது என்ன? அம்ரிதா:

திசையே தெரியாத போது என ஒடடைபபடகை எந்தக் கரை நோக்கிச் செலுத்த முடியும்? நெடுமுடி:

உள்ளம் சோர்ந்து விடாதே, உறவினரைத் தேடிப்போ, புது வாழ்வு கிடைக்கும், மேகம்அதிக நேரம் நிலவை மன்றத்துவைக்க முடியாது. இனியும் உன்னை மறைத்துப்பாதுகாப்பது கடினம், நகருக்குள்பதற்றம் ஒரளவு தணிந்திருக்கிறது. இனிநீ ஜலநதா புறபபடலாம. சலீம்! சலீம்!

(சலீம் உள்ளே ஓடி வருகிறான். அவன் கையில்

பயணச் சீட்டும் பர்தாவும்இருக்கின்றன.