பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 76

சுரங்கள் மத்தாப்பாக உதிரும். மேகலை:

என்ன நம்பி, நுழையும்போதே கலைப் பெருக்கோடு கரைபுரண்டு வருகிறாய்? நம்பி.

இசைக்கு மயங்காதார் யார்? என்ன? ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

மேகலை:

எந்தப் புற்றில் எந்தப்பாம்பு இருக்கிறதோ? யாரே அறிவார்? நம்பி;

என்ன திடீரென்று புதிர் போடுகிறீர்கள்? மேகலை.

வீணாவை ஒரு வாயாடியாகவும் குறும்புக்காரியாகவும் பிடிவாதக் காளியாகவும் வரலாற்று மாணவியாகவுந்தான் அறிவோம். நம்பி.

ஆமாம்! மேகலை.

ஆனால்அவள் உள்ளத்தில் நுட்பமான கவிதையாற்றல்