இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எரிநட்சத்திரம் 0 76
சுரங்கள் மத்தாப்பாக உதிரும். மேகலை:
என்ன நம்பி, நுழையும்போதே கலைப் பெருக்கோடு கரைபுரண்டு வருகிறாய்? நம்பி.
இசைக்கு மயங்காதார் யார்? என்ன? ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
மேகலை:
எந்தப் புற்றில் எந்தப்பாம்பு இருக்கிறதோ? யாரே அறிவார்? நம்பி;
என்ன திடீரென்று புதிர் போடுகிறீர்கள்? மேகலை.
வீணாவை ஒரு வாயாடியாகவும் குறும்புக்காரியாகவும் பிடிவாதக் காளியாகவும் வரலாற்று மாணவியாகவுந்தான் அறிவோம். நம்பி.
ஆமாம்! மேகலை.
ஆனால்அவள் உள்ளத்தில் நுட்பமான கவிதையாற்றல்