பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 78

இன்ப நெருப்பைவிட்டு விலகவும் முடியாமல் தொட்டு அணைக்கவும் முடியாமல், என்ன வேதனை! இல்லைஇதுவோர் மரணசுகம்! என்ன இது? அறுந்த உணர்ச்சித்துண்டங்களாக அத்தரத்தில் தொங்கும் அரைத் தொடர்கள்! இதைய - கவிதையென்று சொல்கிறீர்கள்? எதுகை மோனை ஒசையொழுங்கு எதுவும் இல்லாத குறைப் பிரசவம்! மேகலை: மெதுவாகச் சிரித்துவிட்டு)

இதுதான்இந்த நூற்றாண்டுக் கவிதையின் இன்றைய வடிவம். நம்பி:

அப்படியா சொல்லுகிறீர்கள்?

மேகலை.

ஆமாம் பழைய காலத்தில் கலைகளுக்குப் பொதுத்தன்மை அதிகம், இளங்கோவடிகள் ஒரு கவிஞர்