பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஐங்குறுநூறு மூல்மும் (முதல்ாவது பாயினும் தென்றல், வளியெறியின் மெய்யிம் கினிகாம்-ஒளி விழாய், ஊடியிருப்பினும் ஊர்ன் குறு மேன், கூடல் இனி தாம் எனக்கு" (ஐக்கி:30) என்வரும் ம்ாறன்பொற்ைiஞ்ர் பாட்டும், இனித்தன், சாயன்மார்பிற் ப்ாபல் மர்ற்றிக் கைதையம் படுகினக் கடுங்கேர் விலங்கச் செல்வரி தென்னு . என்பது" (அகம் 210) என்பதும் இக்கருத்தினை வலியுறுக் தல்காண்க. இனி, முயங்குக்கோனும் விரித்துகின்று அங்ா வின்பம் அருளும் அழகுடைமையின், ! இன்சாயற்று'.என் முள் என்றுமாம். யாம், முயங்குகொறு முயங்குன்ெறு முயங்க முகந்துகொண், டடக்குவ மன்னே தோழி........... சாா னுடன் சாயன் மார்பே' (அகம். 328) என்ருர் பிற கும். :من சாயல், அழகு என்னும் பொருட்டாதல், ' கண்ணு ரும் சாயற் கழி’ (பரி. 11: 54) என்பதன் உரையால் அறியப்படும். நீண்ட பூவினையுடைய வேழம் திண்டுதலால், ம்ாவின் வளவிய தளிர் துடங்கும் என் றகளுல், அவன்மார்பினப் பாக்கையர் தீண்டுதலால் பொருது, கான் ஆம்மு Trರ್9ಾಣLD புணர்த்திகுளம். மெய்ப்பாடு: இளிவரல். ப்யன்: ஆத் ருமை கூறுதல். - - . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பணித்துயில் என்னும் பாடத்தால் சிறப்புடைய பொருட்பேறின்மை யறிக. - - இனி, அவனறி வாற்றவறியு மாகலின்,' (தொல், பொ. 147) என்ற சூத்திரத்துக் காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்” என்புழி இஃது உவத்தல் என்பர் நச்சிஞர்க்கினியர். (ச) 15. மணலாடு மலர்நிறைவிரும்பிய வொண்டழைப் புனலாடு மகளிர்க்குப்புண்ர்துண்ை புதவும்: வேழ மூதா ரூரன் ஊர யிைனு மூானல் லன்னே.