பக்கம்:கனவுப்பாலம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசாவி 39 அந்த ஒட்டலில் தன்க்காக யார் காத்திருப்பார்கள்? தன் ஆன அழைத்தது யாராயிருக்கும்? இந்தக் கேள்விகளேத் தனக்குத் தானே கேட்டுக் கொண்டான். வயிற்றில் ஒரு திகில் தோன்றியது. கடிதத்தை டெஸ்க்’கில் காட்டிய போது அங்கிருந்த கிளார்க் கெள தமைப் புன்னகை மலர வரவேற்ருன். அந்த கிளார்க் ரொம்ப அடக்கமாக, அமைதியாக இருந்தான். கெளதமை இது மேலும் குழப்பியது. தன்னே அழைத்த ஆசாமி மிக முக்கியமானவராய்த் தான் இருக்க வேண்டும் என்று நினைத்தான். அது யாராயிருக்கும்? ஒட்டல் பையன்’ வந்து கெளதமை மேலே அழைத்துச் சென்ருன். அந்த ஹாலில் ஜோடி ஜோடியாய், குடும்பம் குடும்ப மாய்க் கூட்டங்கள். கெளதமுக்கு எதையும் அனுமானிக்க முடியவில்லே. பையளுேடு லிஃப்ட்டுக்குப் போன்ை. தன்னை யாரும் பொறி வைத்துப் பிடிக்கவில்லே என்ற தைரியம் பிறந்தது. ஆருவது மாடித் தாழ்வாரத்தில் அடர்த்தியான, மிருதுவான நீல விரிப்பின் மீது நடந்தான். பல இடங்களில் திரும்பித் திரும்பிப் போய்க் கடைசியாகப் பெரிய பளபளப் .பான கைப்பிடிகள் தெரிந்த அறைக் கதவுக்கு முன்னல் நின்றன். வி. ஐ. பி’ என்ற ஆங்கில எழுத்துக்கள் கதவில் மின்னின. பையன் கதவைத் தட்டி அழைத்து விட்டு, கெளதமைப் பார்த்து வளைந்து வணங்கிய பின் திரும்பிக் கீழே போய் விட்டான், கெளதம் தயங்கியபடியே கதவின் குமிழைத் திரு .கின்ை. ஏற்கெனவே லேட் கதவு திறந்து கொண்டது: உள்ளே போன்ை. அங்கு உட்கார்ந்திருந்த நாலு பேரும் இவனே அக்கறையோடு பார்த்தார்கள். இரண்டு ஆண்கள். இரண்டு பெண்கள். யார் முகத்திலும் சிரிப்பு இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/35&oldid=768628" இலிருந்து மீள்விக்கப்பட்டது