பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйusй7 –S?q5 ~QдАытшй шптisosv_— әу. «ostofkалғәйі 159 . அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன் . மைந்தரைக் கொன்றுளோன் . வழக்கில் பொய்த்துளோன் . தேவரை நிந்தனை நிகழ்த்தினோன் . கன்றுயிர் ஒய்ந்துகக் கறந்து பால் உண்டோன் . மன்றிடைப் பிறர் பொருள் மறைந்து வவ்வினோன் . நன்றியை மறந்திடும் நயம் இல் நாவினோன் . ஆற தன்னுடன் வரும் அஞ்சொல் மாதரை ஊறு கொண்டு அலைக்கத்தன் உயிர் கொண்டு ஏகினோன் . சோறு தன் அயலுளோர் பசிக்கத் துய்த்துளோன் . அழிவரும் அரசியல் எய்தி ஆகும் என்று இழிவரும் சிறு தொழில் இயற்றியோன் . ஆண்டு தன் வழி வரு தருமத்தை மறந்தவன் . கன்னியை அழி செயக்கருதினோன் . குருபன்னியை நோக்கினோன் நறை நுறை திண்டு பொங்கும் புளித்த கள்ளைப்) பருகினோன் . பொன் இகழ் களவினில் பொருந்தினோன் . ஏற்றவர்க்கு ஒரு பொருள் உள்ளது இன்று என்று மாற்றலன் உதவலன் . வரம்பில் பல் பகல் ஆற்றினன் உழற்றும் ஒர் ஆதன் . அறம் கெட முயன்றவன் . அருள் இல்நெஞ்சினன் . பிறன் கடை நின்றவன் . பிறரைச் சீரினோன் . மறம் கொடு மன் உயிர் கொன்றுயிர் வாழ்ந்தவன்