பக்கம்:கலையோ-காதலோ அல்லது நட்சத்திரங்களின் காதல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

经

輸 路*, 15, 27 தயம் இப்படி படபட வென்று அடித்துக்கொள்.இ கிறது எகையாவது கண்டு பயக் காயா ? (மறுபடி49 பரிசோதிக்கிரு.ர்கள்)--உண்மையைச் சொல். ஒன்றைக் கண்டும் நான் பயப்படவில்லை. என் மன திற்குள்-என்னமோ மாதிரி இருக்கிறது. சிக்கிரம் பட்டணம் போகவேண்டு மென்றிருக்கிறது-அங்கே போனுல் எல்லாம் சுவஸ்தமாகி விடுமென்று நினைக் கிறேன். பட்டணமா போக்வேண்டும் இந்த ஸ்கிதியில் பேடுக் கையை விட்டே எழுந்திருக்கக் கூடாது. !-எழுங்கிருங் கால் உனக்கு அபாயம் கேரிடும். என்ன-அபாயம்? உனக்குச் சொன்னல் தெரியாது. டாக்டரம்மா, அம்மா சொல்லுங்களேன்-கான் பயப் படமாட்டேன். உம்-உன் உடம்பு கொஞ்சமாவது இந்த ஸ்திதியில் அலண்டால் - உனக்கு அபார்ஷன் (abortion) ஆலுைம் ஆகும் நான் சொல்வதைக் கேளம்மா. ஒரு வாரம் அதிகமாக அசையாமல் படுக்கையிலேயே இருந்து கொண்டு, நான் ஒரு புதிய மருந்து கொடுக்கனுப்பு கிறேன்-அதை அதில் குறித்தபடி-சாப்பிட்டுக் கொண்டுவா-பிறகு ஒருவாாம் ஆனபின்-உன்னே பட்டனம் அனுப்புகிறேன். அப்படியே-செய்கிறேன். (தாயி ஒரு கடிதத்துடன்.வருகிருள்.) இதோ அம்மா-காயிதம் வந்துட்டுது - பெரிய காயிதமா இருக்குது. நான் வருகிறேன்-அம்மா (போகிறர்கள்) (காகிதத்தை வாங்கிக்கொண்டு இது யார் கடிதம்: அவருடைய கையெழுக் கல்லவே! (பிரிக் விரைவில் படித்துப் பார்க்கிருள் )