பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#9 பாக ஒரு பெட்டியை எடுத்து நீட்டி, அவன் வாங்கி இதுதானு ' என்ற கேள்வியுடன் அவளிடம் கொடுத்தான். அவள் ஆமா என்று சொல்லி அதைப் பெற்றுக் கொண்ட்ாள். பின் 'ஒரு மூட்ட்ை இருக்கிறது. அதையும் எடுத்து விடுங்கள் என்ருள். சம்ப முதலிலே சொக்கலிங்கத்தை சந்தேகக் கண்க ளோடு கவனித்த பிரய்ாணிகள் இப்பொழுது முறைத்து நோக்கி னர். அவன் அதை சட்டிை பண்ணுமல் 'பெஞ்சின் கீழேய்ா ? என மூன. 'ஊ...ம் என்று திலே ய்சைத்தாள் அவள். அந்தத் தொனி அலேய்ையும், அவளது கழுத் தசைைைதயும், கண்களின் பாய்ச் கலையும் ரசிக்காம லிருக்க முடியுமா அவளுல் ! இன்னு மொரு மூட்ட்ை இருக்கிறதாம் அதையும் கொஞ் சம்............ 'என்று வேண்டினன் அவன். அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அனேவரும் அவளேயும் அவனேயும் எடை போட் னேர் ! ஒருவன் என்னவோ முணங்கினன். அதற்குள் எடுத் துக்கொடு என்று, மூட்டையை இழுத்தான். அது சொக்கலிங் கம் கைக்கு விந்து, பின் அவளிட்ம் சென்றது. தான் உதவி செய்ததாக எண்ணி திரும்பிய அவன் பார்வை ஆவல் மிதக்கும் கண்களுடன் கின்ற அவள் முகத்தில் பதிந் த்து. அங்கு நன்றி சிறு மகிழ்வாக மலர்ந்திருக்தாலும், கவலே தலையாட்ாேம லில்லை. இன்னும் சில...' என்று மென்று விழுங் கிளுள் அம் மங்கை ! சொக்கலிங்கத்திற்கு தர்ம சங்கமாகி விட்டது. என்ன செய்வது? புரிய் வந்த திருப்பணியைப் பூரணமாகச் செய்யாமல் போகலாமா? சரி, வேறு என்ன இருக்கிறது ? என்று கே.டிான். அந்தப் பக்கத்தில் இருப்பதை எல்லாம் எடுத்துத் தந்து விடுங்கள் ' என்ருள் அவள். அப்படி எடுத்ததில் ஒரு பெரிய மூட்டை, இரண்டு சிறு துணி மூட்டைகள், ஒரு சட்டி, படுக்கை என்று சேர்ந்து இந்த வட்ட்ாரம் முழுவதையும் அடைத்து விட் உன. இந்தப் பக்கம் இருந்தவர்கள் அவனிடம் சண்டிைக்கு வந்தார்கள்; இப்படி இட்த்தை அட்ைத்தால் அடுத்த ஸ்டேஷ் னில் காங்கள் இறங்க வேண்டுமே...வழியை விட்டுத் தள்ளிவை ஐய்ா என்று எரிந்து விழுந்தனர். பரோபகாரத்திற்காக அவன் அச் சுடு சொற்களைத் தாங்கிக்கொள்ள வேண்டிய தாயிற்று ! ல்ை, மற்றவர்கள் அனைது புரோபகார உணர்ச்சிப் பெருக்கைக் கண்டிார்கள்ா! ஏனெனில், அவன் உதவிக்குப் பாத்