பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

德盛。 கங்ாயுடைய சேலைகளே அணிந்து, அபுபடியும் இப்படியும் திரிபவர்கள் அழகை வர்ணிக்க ஒரு கம்பராகவே சுவாரஸ்ய் மாகப் பேசி மகிழ ஒரு வம்பராகவோ தான் இருக்க வேண்டும். இக் கூட்டத்திலே விேதமாகக் கலந்து கொண்டினர் அகிலாண்க.மும், மீகுட்சியும். தங்கள் திறமையைக் கொட்டித் தங்களே அலங்க்ரித்து, ஏராளமாக நகை யணிக் ఫ్లో お ஆதி தி தி: சொர்க்க வாசல் திறக்கும் கேரம். மேளம் அலறுகிறது, எங்கும் கோஷம். கதவு இறப்பதைக் காண ஒடி வந்தனர். பக்தர்கள். அவர்களி:ைய்ே கின்ற அகிலாண்டம், சாமி தரிசனம் செய்ய்த் தலை கிமிர்ந்ததும், தன்னேய்ே கூர்ந்து கன்னிக்கும் இரு கண்களே சேர்க்கினுள். ஆச்சர்யத்தால் மீண்டும் க்வினித்தாள். ஆம் சந்தேகமே யில்லை. கோபக் கனல் பறக்கும் விழிகள், அவள் கணவர் சிதம்பரம் பின்ளேயினுடைய்வைதான். சாக்ஷர்த் அவரே தான் அங்கு கின்ருச். அம் முகம். திற்க்கப் ப்ோகும் சேர்க்கவாசலேய்ோ, பக்தர்க்ளுக்கு மோகம் தருவதாக உறுதி கூறி கின்ற சிாமியையோ, கூட்டத்தையோ கவனிக்க வில்லே. வேண்ட் த அழகெல்லாம் செய்து கொண்டு, அடுக் கடுக்காக நகை ய்னிந்து ஆடித் திரிந்த அகிலாண்ட்த்தை எரித்து விடும் பாவனேயிலே குத்திட்டு கின்றன. அவர் கண்கள்! பாவம், அகிலர்ண் டிம் இளமையின் துடிப்பிற்கு, இயற் கையின் துரண்டுதலுக்கு இணங்கி விட்டாள். அழகு செய்ய விரும்புவது பெண்ணின் குணங்தானே எனினும், அவள் மனம் துடித்தது. அவிர் போக்கு அவளுக்குத் தெரியும். தான் வர வில்லை என்று சொல்லி விட்டு இன்று வந்திருக் கிருகே i என் தன்னேச் சோதிக்கிாை ?...........என்று என்ன எண்ண அவள் தேகம் பதறியது. அங்கு முழங் கிய வாத்திய கோஷங்கள் அவளே வதை செய்தன. தலே கி.மிர முடிய் வில்லே அவளால். அவ்வளவு கடுமையான பார்வை ! அதை அவளால் மறக்க முடிய் வில்லே. அங்கு சிற்கவே கிலே கொன் வில்லே ஆகளுக்கு: இன்னும் செர்க்க வாசல் இறக்க வில்கல, திறந்தால் தான் என்ன ? அவள் உள்ளத்திலே புகுந்த அக்தகாரத்தைத் துரத் தக் கூடிய் ஜோதிய் தோன்றி.டிப் போகிறது அங்கே ! அஇலசண்டிம் கலேயுடன் தளர் இடையில் வீடு சேர்க் அசன், அவதாழ் அவதசமாகுத் தன் க்கைகளேக் கழற்றிகுள். கணிக் கணக்காக-பாடுபுல்டு சேய்த அலங்காரத்தை வெறுப்