பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32


32 தொகுப்புரை சைவத்துறவிகள் வாழ்ந்த இடங்கள் “ குகை ' எனப் பெற்றன ; மூவர் பெயராலும் குகைகள் இருந் தன ; குகைகளில் வாழ்ந்த துறவிகள் உணவு அளித்தல் முதலிய அறங்களைச் செய்து வந்தனர் ; ஊர்ப் பொது மக்கள் அத்துறவிகளை நன்கு ஆதரித்தனர் ; ஒருகால் ' குகையிடிகலகம் நடந்தது ; அக்கலகத்துக்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை ; ஆகலின் அக்கலகம் விரைவில் அடக்கப்பெற்றது ; குகைகளில் வாழ்ந்தவர் களுட் சிலர் ' குகை என்ற சொல்லோடு இணைத்து வழங்கப்பெற்றனர் - என்றின்னுேரன்ன செய்திகளை அறிகிருேம். |- Y Yo A - - * * \ \\) "... سا - A ۱م M\o. , , , ese to. ** やや、\い W. \\\. )نا N P