பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


பெண்:என்னென் பேன்-கலே
       ஏடென்பேன்-கண்கள்
       நானென்றல்-பார்வை
       நீயென்பேன்!

ஆண்: கொத்துமலர் எடுத்து
       முத்துச்சரம் தொடுத்துச்
       சிட்டுமுகம் பார்த்தே
       சிரித்திருப்பேன்!

பெண்:தொட்டவுடன் நெஞ்சில்
       துள்ளிவரும் வெள்ளம்
       கண்டு கண்டு நானும்
       களித்திருப்பேன்!

ஆண்:உன்னே நானறிவேன்:
       என்னை நீயறிவாய்!

பெண்:நம்மை நாமறிவோம்-வேறு
       யார் அறிவார்?

       சின்னச் சின்னப் பறவை
       அன்னை அவள் மடியில்,
       தவழ்வது போல் நான்
       தவழ்ந்திருப்பேன்!

ஆண்:கண்ணை மெல்ல மறைத்து
      உன்னைக் கையில் எடுத்துக்
      காலமெல்லாம் நான்
      அனைத்திருப்பேன்!

37