இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பெண்:என்னென் பேன்-கலே
ஏடென்பேன்-கண்கள்
நானென்றல்-பார்வை
நீயென்பேன்!
ஆண்: கொத்துமலர் எடுத்து
முத்துச்சரம் தொடுத்துச்
சிட்டுமுகம் பார்த்தே
சிரித்திருப்பேன்!
பெண்:தொட்டவுடன் நெஞ்சில்
துள்ளிவரும் வெள்ளம்
கண்டு கண்டு நானும்
களித்திருப்பேன்!
ஆண்:உன்னே நானறிவேன்:
என்னை நீயறிவாய்!
பெண்:நம்மை நாமறிவோம்-வேறு
யார் அறிவார்?
சின்னச் சின்னப் பறவை
அன்னை அவள் மடியில்,
தவழ்வது போல் நான்
தவழ்ந்திருப்பேன்!
ஆண்:கண்ணை மெல்ல மறைத்து
உன்னைக் கையில் எடுத்துக்
காலமெல்லாம் நான்
அனைத்திருப்பேன்!
37