பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


 
உள்ளிலோர்க்கு வலியாகுவன்
கேளிலோர்க்குக் கேளாகுவன்”

- புறம் 396

என்று கூறுகின்றார்.

வாழ்வோருக்கு மாரடிப்பது சங்ககால வாழ்க்கை மரபன்று. வாழவேண்டியவர்கள் பக்கம் நிற்பதே பழந்தமிழர் மரபு.