இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
88
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
உள்ளிலோர்க்கு வலியாகுவன்
கேளிலோர்க்குக் கேளாகுவன்”
- புறம் 396
என்று கூறுகின்றார்.
வாழ்வோருக்கு மாரடிப்பது சங்ககால வாழ்க்கை மரபன்று. வாழவேண்டியவர்கள் பக்கம் நிற்பதே பழந்தமிழர் மரபு.