இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. | அமர்நீதி நாயனார் (50) | ஆனி-பூரம் | (1) | திருக்கோயில்-திருமடங்களில் தொண்டு செய்யும் அடியார்களுக்கு உடை வழங்குதல் |
4. | அரிவாட்டாய நாயனார். | தை-திருவாதிரை | (1) | திருமடைப்பள்ளி தூய்மை செய்தல், பழுது பார்த்தல் |
(2) | திருமடைப்பள்ளிப் பாண்டங்கள் (பாத்திரங்கள்).
(அ) சரிபார்த்தல் (ஆ) பழுது பார்த்தல் (இ) தேவைக்கு வாங்குதல் | |||
(3) | திருவமுதுத் திட்டம் சரிபார்த்தல்-சீர் செய்தல் | |||
(4) | திருமடைப்பள்ளியில் பணிசெய்பவர்களுடன் கலந்துரையாடுதல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல் | |||
(5) | இறைவனுக்குச் சிறப்புத் திருவமுது செய்வித்து வழிபாடு செய்தல்-(மாவடு சேர்த்தல்). | |||
5. | ஆனாய நாயனார் | கார்த்திகை அத்தம் | (1) | இசைக் கருவிகள் (மேளம், சங்கு, மணி, நகரா, அத்தம். புல்லாங்குழல் முதலியன பற்றி ஆய்தல் - சீரமைத்தல். |
(2) | தேவைக்குப் புதியன வாங்குதல். | |||
(3) | திருக்கோயில்-திருமடத்தில் இசைத் துறையில் பணிசெய்பவர்களுடன் கலந்துரையாடல், விருந்தளித்தல், பாராட்டுதல், அவர்கள் நலனுக்குரியன நாடுதல். |