பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
29 சடைய நாயனார் மார்கழி-திருவாதிரை (1) திருக்கோயில் சிவாசாரியர்களுக்குத் திருமணத்திற்கு உதவி செய்தல்-திருமணம் செய்வித்தல்
30 சண்டேசுவர நாயனார் (46) தை-உத்திரம் ((1) இறைவனுக்குப் பால் முழுக்குத் திட்டம் பற்றி உத்திரம். ஆராய்தல்.
(2) பசுமடம் நடைமுறை பற்றி ஆராய்தல்.
(3) பசுமடம் அமைத்தல்-பக மாடுகள் வாங்குதல்.
(4) பசு மடத்துப் பணியாள்களுடன் கலந்துரையாடல்-விருந்தளித்தல், பாராட்டுதல் அவர்கள் நலனுக்குரியன நாடுதல்.
(5) இறைவனுக்குச் சிறப்பான முறையில் பால் ழுமுக்காட்டுதல்.
(6) சண்டேசுவர நாயனார் சந்நிதி தூய்மை செய்தல், சண்டேசுவர நாயனாருக்குச் சிறப்பு வழிபாடு செய்தல்
31 சத்தி நாயனார் ஐப்பசி-பூசம் (1) பெரியபுராணம் வகுப்பு நடத்துதல்.
(2) பெரியபுராண விழா நடத்துதல்.
(3) பெரியபுராணத் தொடர்பான புத்தகங்கள் வெளியிடுதல்.