பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாதன் பாவேந்தரின் இலக் கியக் குடும்பப்பிள்ளை. தந்

தைக்குரிய பாசத்தோடும் உரிமையோடும் பாவேந்தர் இவரிடம் பழகிவந்திருக்

கிறார். பாவேந்தரின் இதய வீணையின் ஏற்ற இறக்கத் திற்கேற்ற நரம்பின் வித்தி

யாசமான அதிர்வுகளையும் குறிப்பிடத்தக்க குடும்ப நினைவுகளையும் &Ᏻ ó6a

படச் சுட்டிக் காட்டுகிறார் சுவாமிநாதன் இக்கட்டுரை யில்.

O

1949 ஆம் ஆண்டு பாவேந் தர் மதுரை வந்தார். பாரதி தாசன் மன்றம்’ நடத்திய திருக்குறள் வகுப்பில் சொற்