பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துர்க் கடைத் தெருவில் இருக்கும் இவருடைய சைக் கிள் கடை ஒரு சிந்தனைப் பட்டறை. நீங்கள் போனா லும் உங்களைக் கட்டாயம் கேள்விகள் கேட்காமல் விட மாட்டார்; வேண்டுமானால் போய்ப்பாருங்கள். 1953இல் பாவேந்தரை ஆத்துச ரில் சந்தித்து உரையாடி யதை நினைவு கூர்ந்து இக் கட்டுரையில் சொல்கிறார் பொன்னையா.

O

1953-ஆம் ஆண்டு, ஆத் தூரில் சேர்மன் ஆறுமுக னார் மன்றத் திறப்பு விழா வின் போது பாவேந்தர் வந்