பக்கம்:குறள் நானூறு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 வினைத் திட்பம்

மன உறுதியே செயல் உறுதி வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்; மற்றைய எல்லாம் பிற. 66 1 221.سس

உள்நோக்கம் விளம்பேல்

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை: இடைக்கொட் எற்ரு விழுமம் தரும். |கின் 663-222

எளிதும் அரிதும் சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். 664—223

நினைத்த பாங்கிலேயே பெறுதல்

எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின். 666一多24

அச்சாணியும் சிறியவரும்

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்; உருள்பெருந் அச்சாணி அன்ஞர் உடைத்து. (தேர்க்கு 687-225

93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/105&oldid=555602" இலிருந்து மீள்விக்கப்பட்டது