பக்கம்:குறள் நானூறு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114. நானுத் துறவுரைத்தல் தோழி : மடலேருள் பெண்

கடலன்ன காமம் உழந்தும் மடலேரும் பெண்ணின் பெருந்தக்கது இல். I 137–356

115. அவர் அறிவுறுத்தல் காதலி : ஊரார் அலர் தூற்றுக!

கவ்வையால் கவ்வியது காமம்; அதுஇன்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து, - I 144-357

காதலி : நெய்யால் நெருப்பவிப்பாரோ?

நெய்யால் எரிநுதுப்போம் என்றற்றல், கெளவையால் காமம் துதுப்போம்' எனல். 1174–358

115. பிரிவாற்ருமை காதலி ; இனியவரைப் பிரிவது இன்னதது

- இன்னது இனன்இல்ஊர் வாழ்தல்; அதனினும்

இன்னது இனியார்ப் பிரிவு. 1158–359

காதலன் . அவள் விட்டால் சுடும் தீ

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்கடல் ஆற்றுமோ தி 1139-360

149

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/161&oldid=555658" இலிருந்து மீள்விக்கப்பட்டது