பக்கம்:குறள் நானூறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. அருள் உடைமை

அருளாளருக்க அல்லல் இல்லை

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி. w 245–101

அருளாதான் செய்யும் அறம் - தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்ருல்தேரின் அருளாதான் செய்யும் அறம். 949–102

வலியவன் முன் தான்

வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின் ம்ெலியார்மேல் செல்லும் இடத்து. 250–103

26. புலால் மறுத்தல்

புலால் ஒரு புண்

உண்ணுமை வேண்டுங் புலாஅல் பிறி(து) ஒன்றன் புண்அ(து) உணர்வார்ப் பெறின். 257–104

உயிர்களெல்லாம் தொழும் கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும். 260–105

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/55&oldid=555552" இலிருந்து மீள்விக்கப்பட்டது