இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
33. கொல்லாமை
அறவினை யாது ? ஆறவினை யாது.எனின் கொல்லாமை; கோறல் பிறவினை எல்லாம் தரும். 321–121 ஒன்றும் இரண்டும் ஒன்ருக நல்லது கொல்லாமை; மற்று அதன் பின்சாரப் பொய்யாமை நன்று. 323–122
34 கிலேயாமை
கலையும் கூத்து மன்றம் கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே, பெரும்செல்வம் போக்கும் அதுவிளிந்தற்று. 332–123
wo- காள் என்னும் வாள்.
நாள் என ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் - வாள்.அது உணர்வார்ப் பெறின் 334-124
உலகிற்கு ஒரு புதுமை. 'நெருநல் உளன் ஒருவன்; இன்றில்லை’ என்னும் பெருமை உடைத்தில் வுலகு. - 336-125
51