பக்கம்:குறள் நானூறு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இ.ன் அறிதல் முதலை ஒரு எடுத்துக்காட்டு நெடும் புனலுள் வெல்லும் முதலே; அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. 495–166

51 தெரிந்து தெளிதல் மிகுதியைக் கொள்ளுதல் குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் 5 04167 سب

f

ஒர் உரைகல்

பெருமைக்கும் ஏனேச் சிறுமைக்கும் தத்தம் , கருமமே கட்டளைக் கல். 505-168

அன்பு ஒன்றே அருமை செய்யாது

கர்தன்மை கந்த அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாம் தரும். 507–169

தீராத் துன்பம்

தேராஸ் தெளிவும் தெளிந்தான்கன் ஐயுறவும் தீரா இடும்பை தரும் 5 10–170

7 :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/83&oldid=555580" இலிருந்து மீள்விக்கப்பட்டது