பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் சீர்திருத்தச் செம்மல்களுஞ் சிந்தனகொள் சிற்பிகளும் உறங்கு கையில் "ஊர்திருத்த விழிப்பீ'ரென் றெழுப்புகின்ற காலப்போ துயர்வென் ருலும், பேர்கிறுத்தும் வஞ்சகத்தைப் பொதியவைத்துப் படுத்திருப்போர் சுரண்ட லுக்கு வேர்நிறுத்த வருங்காலை விழாவெனினும் வேம்புதருங் கசப்பே யன்ருே ? இரவுக்கு வாழ்த்தெடுத்து, நிலவுதனக் கழைப்பனுப்பி உயிரன் ஞளின் வரவுக்குப் பரிசளித்தே இன்பமதை வளர்க்குங்கால் அதைக சுக்கப் பரவுகின்ற கதிர்கண்டு பரபரப்பாய், "போறே னென் றவள் டக்க, அரவெனவே வருங்காலே அழகெனினும் வாந்திதருங் கசப்பே யன்ருே ? (அறுசீர் ஆசிரிய விருத்தங்கள்.