பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் 'பொன்னுடல் கூடுதற்கே - என்னைப் பொன்னி, வாடியென்றே சொன்னவர் வந்தாரில; அத்தான், சென்றிதோ மீளுகின்றேன்: புன்னே கிழலமர்வீர்' - என்றே புரட்சி துரவி(ச்)சென்ருள்: கண்ணினே வேல்குடைய - குப்பன் கலங்கிச் சாம்பிவிட்டான். 1 இடைமாச்சீர் வீட்டிசைக்கும் கேடிலடி ஆசிரிய விருத்தங்கள்.)