பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள், நாவுக் கரசரியல் - ஞான சம்பந்தர் தேனிசைச்சொல் பாவுக்கு மாணிக்கமும் . சுந்தரர் பாட்டும் தமிழ்க்கணிகாண் ! கம்பர் கலையதனுல் - சேக்கிழார் கனிதமிழ்ச் செஞ்சொலினல் செம்மைச் செயங்கொண்டார் - கலிங்கச் செழும்பர ணிச்சுவையால், குமர குருபரரால் - தூயகம் மாழ்வாரி ராமலிங்கர் கமழ்புகழ்ச் சுந்தரனர் - மீனட்சி சுந்தரர் பேரறிவால், தங்கம் எடுத்ததென - நம்மரும் சங்கநூல் கொண்டுதந்த பொங்கு தமிழ்த்தாத்தா - உ. வே. சா. பொற்பால் பொலிந்திடுங்காண்.1 57