பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் ஒருமுறை பயின்றபின் மூலையில் ஒதுக்குதல் நூலெனத் தகுவதோ ? தருசுவை தேனெனச் சுனையதன் தெளிவெனத் தென்றலின் போக்கெனப் பொருளுடை நூற்களே புதுக்குவீர் : பொன்னெழுத் தெனுஞ்சொலை ஆக்குவீர் ! மருவிய எழுத்துளிர், மனங்கொளின் மண்ணிடைத் தமிழகங் தாழ்க்குமோ ? (அறுசீர் ஆசிரிய விருத்தங்கள், !