இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
霹岛 శ్రీప్లీజ్జీ கலாவல்வி
கல்வித் திறமையையும் கவித்திறமையையும் அருவியவன் கமைகள் என்பதை அறிந்து இந்த விண்ணப்பத்தைச் சகல கலாவல்லியிடம் சொல்கிருர்.
துக்கும் பனுவல் துறைதோய்ந்த
கல்வியும், சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய் வட து; ந்கடலும், தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் - தொண்டர்செந் நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகல கலாவல்லியே!” என்று முழுப்பாட்டும் மலர்கிறது.
Iதுக்கும் பனுவல் துறை-ஆராய்வதற்குரியனவும் பல
துறைகளாக உள்ளனவும் ஆகிய நூல்கள். வாக்கு-கவி பாடும் ஆற்றல். செந்நா-புலமையை விளக்கும் நாக்கு.1
இது சகலகலாவல்லி மாலையில் உள்ள நான்காவது பாடல் மலர். 3.