இமகள் துதிகள் 畿磁
மொய்த்தகொந் தனக பார
முகிழ்முல்த் தவள மேனி மைத்தகு கருங்கட் செவ்வாய்
அணங்கின் வணங்கல் செய்வாம். - . (கஃபர்;
5. சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கம லாசனத்
瞻。
தேவி,செஞ்சொல் தார்.தந்த என்மனத் தாமரை யாட்டி,
சரோருகமேல் - பார்தந்த நாதன் இசைதந்த ஆரணப்
பங்கயத்தாள், வார்தந்த சோதிஅம் போருகதி தாாே
வணங்குதுமே.
பெருந்திரு வும்சய மங்கையும் ஆகிஎன்
பேதைநெஞ்சில் * -
இருந்தரு ளும்செஞ்சொல் வஞ்சியைப் போற்றின்எல்
லாஉயிர்க்கும் - -
பொருத்திய ஞானம் தரும்; இன்ப வேதப்
பொருளும்தரும்: - திருந்திய செல்வம் தரும்; அழி யாப்பெரும் . .
சீர்தருமே. - (சரசுவதி அந்தாதி)
சொல்லின் கிழத்தி மெல்லியல் இணையடி சிந்தைவைத் தியம்புவன் செய்யுட் கணியே.
5. சரோருகம் - தாமரை, பார் தந்த நாதன் பிெரம தேவன், அம்போருகத்தாளே - தாமரை போன்ற திருவடியை. .. 6. திரு - திருமகள், செஞ்சொல் வஞ்சி செம் பொருளே உடைய சொல்மயமாக உள்ள பெண் தெய்வம். . 7. மெல் இயல் மென்மையான இயல்பையுடைய, இழத்தியாகிய மெல்லியல் என்றும் பொருள் கொள்ளலாழ், -