&& சகல் கலாவல்த்
17, இற்பனைத் தேன்.இதழாள் - சுவைக்
காவிய மெனுமணிக் கொங்கையிருள்: சிற்பம் முதற்கல்கள் - பல -
தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப்பான்; சொற்படு நயமறிவாள் - இசை
தோய்ந்திடத் தொகுப்பதன் சுவை அறிவார் விற்பனத் தமிழ்ப்புலவோர் - ஆந்த
மேலவர் நாவெனும் மலர்ப்பதத்தான்.
- (பாரதியாக்)
18. தாடிப் புலத்தை உழுவார் கரமும் நயவுரைகள்
தேடிக் கொழிக்கும் கவிவாணர் தாவும் செழுகிகருகின ஒடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும் உவத்து நடம் ஆடிக் களிக்கும் மயிலேஉன் பாதம் அடைக்கலமே . - (தேசிக விநாயகம்சின்தே)
19. புத்தகத் துன்குறை மாதே
பூவில் அமர்ந்துறை வாழ்வே, வித்தகப் பெண்பிள்ளே நங்காய், வேதப் பொருளுக் கிறைவி, எக்காலும் உன்னத் தொழுவோம்;
எழுத்தறி புத்திபன் னுவிப்பாய்
20. நங்காய், நங்காய், நமோஸ்து :
ஞானக் கொழுந்தே, நமோஸ்து ! கல்விக் கரசி, நமோஸ்து 1 * கணக்கறி தேவி நமோஸ்து ! சொல்லும் பொருளே, நமோஸ்து !
சூட்சும ரூபி, நமோஸ்து (சர்சுவதி சித்தன).