பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைமகிழ்வு என்பதெலாம் கடுமைஉறுதி யாமே; கான்றுமிழும் கோழையையும் திருடனையும் கண்டால், மண்டுதுயர் போராட்டம், இடுக்கனுடன் ஒருவர் வலியனைத்தும் வாழ்வுபெற்ற அனைத்தையும்பெற் றிடுமே.

இன்றன்றி எதிர்காலத் தெப்பொழுதா னாலும் எளிதாக வெற்றியினை விரும்பிடுதல் வேண்டா. துன்பத்தில் நெருக்கடியில் புத்துக்கம் தோன்றி துயரோடும் கண்ணிரில் பிறந்திடுமே மகிழ்ச்சி.

86