பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதனால் அன்றோ இந்நாள் போர்கள்

அடங்கி ஒய்ந்து சென்றபின் ஆர்க்கும் அமரில் வெற்றி தந்த

என்றன் பாட்டில் ஆழ்கிறேன்; பதைவு செய்த அடிமை நீக்கி

என்றன் மக்கள் உரிமையாம் பாதை ஏறி உயர்வு பெற்ற

பாங்கில் மேலும் மகிழ்கிறேன்.

என்றன் பாடல் மலரைப் போல இயன்ற தில்லை - உங்களின் இனிய உயிரைக் காக்க விழுப்புண் ஏந்தும் எளிய மறவனாம். புண்ஒவ் வொன்றும் புகலும் கதையை, வடுக்கள் ஆழ்ந்த பொருளவே. புகழ்உ டுக்கள் புனைந்த மறவன் போல அவனை ஏற்பீரே.

I 04