பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனிவீழ் பாறை முகட்டினிலே

அஞ்சா துயர்ந்த திண்மரமே, தனித்தாழ் வேர்கள் முதலாகத்

தழைத்த பசுமை மணிக்கிளைகள் இனிமை வெறியால் பூத்தாடி

எக்க ளிப்பால் கண்மூடி முனைந்து பெற்றினி விழாநின்

விடுதலை தன்னில் திளைத்திடுமே.

180