138
7. பெரியாரைத் துணைக்கோடல்
பெரியாரைத் துணையாகக் கொள்ளாதார்க்கு வரும் குற்றம் கூறுகின்றா ராதலின், முற்படப் பொருட்கேடுண்டாம் என்று மினார். 7
448. பல்லார் பகைகொனலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர் கை விடல்’
(இ-ள்) பலரோடு பகைகொண்டால் எவ்வளவு துன்பமுறும்
அதனினும் பத்துமடங்கு துன்பமுறும்; பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழியின், (எ-று).
இஃது இடுக்கண் வருமென்றது.
449. இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
கெடுப் பா சில சலும் கெடும்.
(இ-ள்) கழறுவாரை யில்லாத காவலில்லாத அரசன் தன் னைப் பகைவராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும், தான் வேண்டியவாறொழுகிக்கெடும்
இஃது உயிர்க்குக் கேடு வருமென்றது”. 9.
450. தம்மிற் பெரிய ர் த 1 ; வெ1 புகுதல்
வன்மைய ளெல்லாத் தலை
(a-6is ) தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகு தல்; வலியானவை யெல்லாவற்றினும் தலையான வளி, (எ-று) .
இவர்கள் உண்டாகவே யானை குதிரைபடையினால் உண்டான
வலியினும் மிகவலியுடையவனா வன் என்றது.
(பிரதிபேதம்) தபோதனர் தம்மோடு நட்பா யொழுகுதல் தமக்கு உள்ள வரிசை எல்லா வற்றினும் தலை, (எ-று). (தி. பொ. பிள்ளை பதிப்பு) - - 1 ()
=== _ _கா _கங்கங்_
1. “விடின்’ என்பது மணக்டாடம.
- இது மண க்குடவருரையிற் கண்டது.