204
5. வினைசெயல்வகை
வினைசெயல்வகையாவது வினை செய்யுமாறு கூறுதல். மேல் வினை செய்யுங்கால் திண்ணியாாக வேண்டுமென்றார். அவ்வாறு
திண்ணியார் வினைசெய்யும் வண்ணம் கூறுகின்றாராதலின், அதன் பின் கூறப்பட்டது.
671. பொருள்கருவி காலம் வினையிடனோ டைத்து
மிரு உர வெண்ணிச் செயல்.
(இ- ள்) பொருளும் கருவியும் காலமும் செய்யும் வினையும், பகைவரைப் பொருதற்குரிய இடமுமென்னும் ஐந்தினையும் மயக்கந் தீர எண்ணிப் பின்பு வினைசெய்யத் தொடங்குக, (எ-று).
இஃது; ஒவ்வொன்றும் இரண்டு வகைப்படும்: பொருளாவது கெடும் பொருளும் பெறும் பொருளும்; கருவி தனக்கு உள்ள படை
யும் மாற்றரசர்க்கு உள்ள ையும் ; காலம் தனக்காங்காலமும்
பிறர்க்காங் கால ; ; வினை தான் செய் வினையும் பகைவர் செய்
வினையும்; இடம் தனக்காமிடமும் பகைவர்க்கா மிடமும் இவை
| | H -
செய்யும் வினைக்கு முற்படவேண்டுமென்று முற்கூறப்பட்டன. 1
6.72. தரங்குக தரங்கிச் செயற்பால துரங்கற்க
தாங்காது செய்யும் வினை.
( இ-ள்) தாழ்த்துச் செய்யவேண்டும் வினையைத் தாழ்த்துச்
செய்க, தாழாமற் செய்யவேண்டும் வினையைத் தாழாமற் செய்க,
(எ-று).
இஃது எய்தியது விலக்கிச் செய்யத்துணிந்தாலும் காலம்
பார்த்துச் செய்ய வேண்டுவன தாழாது செய்க என்றது. 2
- *”
வினை பகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற்
lயெச்சம் போலத் தெறும்.
( இ-ள்) வினையும் பகையுமென்னும் இரண்டினது ஒழிவும் விசா ரிக்குங் க லத்துத் தீயினது ஒழிவுபோலக் கெடுக்கும் (எ-று).