49
11. பிறனில் விழையாமை
(இ-ள்) பகையும் பாவமும் அச்சமும் பழியுமென்னும் நான்கு பொருளும் நீங்காவாம்; பிறரில்லின் கண்ணே மிகுவான் மாட்டு ( ))
எளியாரிடத்தன்றி ஒத்தார் மிக்கார் இல்லின் கண்ணே இவை நான்கும் பயக்கும் என்றது. இத்துணையும் இதல்ை வரும் குற்றம் கூறிற்று. 7
148. பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றாேர்க்
கறனொன்றாே வான்ற வொழுக்கு.
(இ-ள்) பிறரது மனையாளைப் பாராத பெரியவாண்மைத் தன்மை தானே, சான்றாேர்க்கு அறனும் அமைந்த வொழுக்கமுமாம், (எ-று) .
இஃது, இதனை விரும்பாமைதானே அறனும் ஒழுக்கமு மென்றது. 5
149. நலக்குரியார் யாரெனி குமநீர் வைப்பிற்
பிறற்குரியா டோடோயா தார்.
(இ-ள்) நலத்துக்கு உரியார் யாரெனின், அச்சத்தைத் தருகின்ற நீர் சூழ்ந்த வுலகத்தில் பிறனுக்கு உரியவளது தோளைத் திண்டாதார், (எ-4).
நலக்குரியார் என்றது பிறரால் விரும்புதற்குரியார் என்றவாறு.
இஃது எல்லாரானும் விரும்பப் படுவரென்றது. 9
150. அறன்வரைய னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
(இ-ள்) அறத்தை வரையாதே அறனல்லாதன செய்யினும், பிறனிடத்தானவளது பெண்மையை விரும்பாமை நன்று (எ-று).
இஃது ஒரறமுஞ் செய்திலயிைனும் நன்மை பயக்கு மென் றக. 10